Saturday, July 4, 2009


எட்டி பிடிக்கும் தூரத்தில்
என்னை ஏக்கத்தோடு
பார்க்கிறது ஒரு மல்லிகை
நானோ முட்கள் நிறைந்த
காட்டில் ஒரு ரோஜாவை
பறிக்க முயற்சித்து
கொண்டிருக்கிறேன்
உடலில் உதிரம் கசிய.
***