Wednesday, June 20, 2012

மறுபடியும் வந்துட்டோம்ல

ஆயிரம் முறை அடி வாங்கினாலும் ஆதீனமாதான் இருப்பேன்னு அடம்பிடிக்கிரவனுங்க இருக்கப்ப. நானும் எத்தனை நாள் பொறுமையா இருக்குறது எழுதி ஏழு எட்டு பேரையாவது வாசிக்கவச்சே கொல்ல வேணாம் அதான் வந்துட்டேன் மறுபடியும்.