Thursday, October 1, 2009

நான் எழுதிய கவிதைகளை
நீ வீசி எரிந்தும் ......
நான் மறுபடியும்
மறுபடியும் ஏன் உனக்கு
தருகிறேன் தெரியுமா
காற்றாவது வாசித்து
உன் காதில் சொல்லும்
என்பதால்.

*****

No comments:

Post a Comment