Friday, June 5, 2009

சிந்தனை துளிகள்

-படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.
-மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
-உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.-வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான்செல்ல வேண்டும்.
-பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.
-ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.
-எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.
-மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.
-கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.
-அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம். நன்றி

No comments:

Post a Comment