Thursday, June 18, 2009

இரவு மழை

நிலவு அழுகிறது தன்னை
விட உன்னை அழகாக படைத்து
பிரம்மன் தனக்கு வஞ்சனை
செய்துவிட்டான் என்று

*

நீ

இருவர் சேர்ந்து
இரவில் எழுதிய
கறுப்புக்கவிதை!

*

No comments:

Post a Comment