Wednesday, October 14, 2009

எப்போது புரியும்

என் கவிதைகளை மட்டுமே
வாசித்து பழகிய நீ என்
கண்களை கவனித்திருந்தால்
உன்னோடு நான் வாழ்ந்து
கொண்டிருப்பது எப்போதோ
உனக்கு புரிந்திருக்கும்

பேருந்தில் ஆசையாய் உன்னருகில்
அமர்வது கூட நாம் சுவாசித்த
காற்றாவது ஒன்று சேரத்தான்

என் கையால் முற்றுப்புள்ளி
வைக்க வேண்டிய கவிதை நீ
ஏன் இன்னொரு கவிஞ்சனை
தேடிக்கொண்டிருக்கிறாய்.

* * * * * *

No comments:

Post a Comment